ஜெபக்குறிப்பு: மார்ச் 31 வெள்ளி
“கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்” (ஏசா.49:13) இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மேல் இரக்கமாக இருந்து நடத்திவந்த அவருடைய வழிநடத்துதல்களுக்காக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.