ஜெபக்குறிப்பு: மார்ச் 26 ஞாயிறு

“… அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்” (ஆமோஸ் 9:12) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே அனைத்து திருச்சபைகளையும் வலுப்படுத்தி, திருச்சபையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் உக்கிராணப் பொறுப்பில் உண்மையோடு நடந்துகொள்வதற்கு உதவி செய்திடவும் மன்றாடுவோம்.