ஜெபக்குறிப்பு: மார்ச் 27 திங்கள்

சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர்தாமே ஆசீர்வதித்திடவும், இலக்கியப் பணியில் மொழியாக்க ஊழியம் செய்துவரும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக, அவர்களது குடும்பத்திற்காக தேவனுடைய நன்மையும் பிரியமுமான சித்தம் அவர்களில் நிறைவேறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.