ஜெபக்குறிப்பு: மார்ச் 28 செவ்வாய்
“உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்கு கொடுத்தார்கள்” (1நாளா.29:9) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு உற்சாகமாய் தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவரையும் சர்வவல்லமையுள்ள தேவன் இரட்டிப்பான நன்மைகளால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.