ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 2 ஞாயிறு
“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்” (1கொரி.11:28) என்ற வாக்குப்படியே கர்த்தருடைய பந்தியில் நம்மை ஆராய்ந்து பங்கு பெறத்தக்கதாக தேவனுடைய கிருபைகளுக்காக வேண்டுதல் செய்வோம்.