ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 திங்கள்

சத்தியவசன வானொலி தொலைகாட்சி ஊழியங்களில் செய்தியளித்து வரும் செய்தியாளர்களின் தொடர் வேதபாடங்கள் அனைத்தும் கேட்பவர்கள் உள்ளத்தைத் தொடுவதாகவும், மேலும் ஆழமான சத்தியங்களை அவர்கள்மூலம் கர்த்தர் தந்தருளவும், அவர்களது நல்ல சுகபெலனுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.