ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 செவ்வாய்
“ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்” (1நாளா.29:12) என்ற வாக்குப்படி சகல ஆளுமையும் உள்ள தேவன்தாமே வேலைக்காக காத்திருக்கும் 14 நபர்களுக்கும், வேலை உயர்விற்காக காத்திருக்கும் 5 நபர்களுக்கும், இடமாறு தலுக்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் மனமிரங்க அற்புதங்களைச் செய்ய வேண்டுதல் செய்வோம்.