ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 வெள்ளி
சத்தியவசன ஊழியத்தை மதுரை பட்டணத்தில் 33 ஆண்டுகளாக தேவாதி தேவனின் வழிகாட்டுதலில் நடத்துவதற்கு உதவி செய்த ஆண்டவருக்கே மகிமையைச் செலுத்துகிறோம். புதுவருடத்திலும் கர்த்தருடைய சித்தம் நிறைவேற அநேக விசுவாச குடும்பங்கள் ஊழியத்தின்மூலம் ஆசீர்வதிக்கப்பட மன்றாடுவோம்.