ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 14 வெள்ளி
நம்மை இரட்சிக்க சிலுவையில் தம்முடைய ஜீவனையேக்கொடுத்த புனித வெள்ளியை அனுசரிக்கும் இந்நாளில் அவர்தாம் சிருஷ்டித்த மனுக்குலம் அனைத்தும் பாவத்திலிருந்து மீட்கப்படவும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத் திற்கும் வந்து சேர பாரத்தோடு ஜெபிப்போம்.