ஜெபக்குறிப்பு: மே 1 திங்கள்

“அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக்.3:19) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை தமது பெலத்தால் இடைகட்டி செவ்வையான வழியில் நடத்திட ஜெபிப்போம்.