ஜெபக்குறிப்பு: மே 19 வெள்ளி
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்தின் பணிகளுக்காக, அனைத்து ஊழியப்பணித் தேவைகளும் சந்திக்கப்பட, மகா நீதிபரராகிய தேவன் Associate Director Rev.அனில்குமார் அவர்களையும், உடன் ஊழியர்கள் அனைவரையும் வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.