ஜெபக்குறிப்பு: மே 27 சனி
நம்முடைய தேசத்திற்கு சுவிசேஷத்தை அறிவிக்க வந்த மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, பல்வேறு தொண்டுமையங்கள், மிஷனரி அமைப்பு போன்றவை காக்கப்படுவதற்கும், மிஷனரிகளின் தரிசனம் நிறைவேறவும், பலதரப்பட்ட இனமக்களும் இவற்றின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.