ஜெபக்குறிப்பு: மே 21 ஞாயிறு
வட இந்தியாவில் நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காக, ஆலயம் இல்லாத இடங்களிலும் சிறு குழுக்களாக கூடி நடத்தப்படும் ஆராதனைகளில் ஆவியானவர் பலத்த கிரியை நடப்பிக்க, அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் தம்முடைய ஜனத்தை கர்த்தர் வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.