ஜெபக்குறிப்பு: மே 28 ஞாயிறு

“செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது” (யாத்,36:7) இவ்விதமாகவே ஒவ்வொரு திருச்சபை ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், திருச்சபைப் பணிகளுக்கென்று அதை மன உண்மையோடே கையாள்வதற்கும் தேவ கிருபைக்காய் ஜெபிப்போம்.