ஜெபக்குறிப்பு: மே 29 திங்கள்
“உம்முடைய வலதுகரமும் உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது” (சங்.44:3) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியர்கள் அவர்கள் குடும்பங்களை கர்த்தர் தமது பலத்தகரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.