ஜெபக்குறிப்பு: மே 23 செவ்வாய்
“.. கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்குத் தடையில்லை” (1சாமு.14:6) என்ற வாக்குப்படியே மேற்கு வங்காளம் மாநிலம் முழுவதும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். வில்லியம்கேரி மற்றும் அன்னை தெரசா போன்ற கோதுமை மணி அங்கே விதைக்கப்பட்டுள்ளது. கர்த்தர் இதற்கேற்ற பரிபூரணமான அறுவடையைத் தர ஜெபிப்போம்.