ஜெபக்குறிப்பு: மே 30 செவ்வாய்

“இந்தச் சுவிசேஷம் .. சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” (மத்.24:14) என்ற வாக்குப்படியே 6 நாடுகளில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து பலமடங்காக பெருகப்பண்ணி, சகல தேசத்தார்களும் சுவிசேஷத்தை அறிவதற்கு இவ்வூழியங்கள் ஏதுகரங்களாய் அமைய ஜெபிப்போம்.