ஜெபக்குறிப்பு: மே 24 புதன்

“அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்” (மத்.24:11) என்ற வாக்கு நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் விசுவாசிகள் விழிப்புள்ளவர்களாயும், பிசாசின் தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாதவாறு வசனத்தினால் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் கருத்துடன் ஜெபிப்போம்.