ஜெபக்குறிப்பு: மே 31 புதன்

“கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்” (சங்.69:33) இவ்வாக்குப்படியே கர்த்தர் நம் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டிருக்கிறார். இம்மாதம் முழுவதும் நம்மை வழுவாதபடி காத்த அவருக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி ஜெபிப்போம்.