ஜெபக்குறிப்பு: ஜுன் 10 சனி
சத்தியவசன ஊழியத்திற்காக தங்கள் பகுதி நேரங்களில் பிரதிநிதிகளாக பணியாற்றிவரும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தரே அரணும் கோட்டையுமாய் இருந்து பாதுகாக்க, அவர்கள் கையிட்டுச் செய்யும் பணிகளில் எல்லாம் கர்த்தர் தமது கரத்தினால் பராக்கிரமம் செய்து அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.