ஜெபக்குறிப்பு: ஜுன் 4 ஞாயிறு

“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1கொரி.11:31) இவ்வாக்குப்படி நாம் நம்மை ஆராய்ந்து இந்தநாளின் திருவிருந்தில் பங்கு பெற்றிடவும், சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் ஆண்டவரிடத்தில் கற்றுக்கொண்டு அவருக்காக வாழ்ந்திட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.