ஜெபக்குறிப்பு: ஜுன் 11 ஞாயிறு

“மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1சாமு.16:7) இந்தநாளிலும் கர்த்தரை ஆராதித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆலய ஆராதனைகளிலும், கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார் என்ற சிந்தையும் பயமும் ஒவ்வொருவரையும் நிரப்ப ஜெபிப்போம்.