ஜெபக்குறிப்பு: ஜுன் 5 திங்கள்

இப்புதிய கல்வியாண்டில் உயர்கல்விக்காக முயற்சிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கச்செய்து அவர்கள் விருப்பப்பாடங்களை ஆரம்பம் முதற்கொண்டே நன்கு படித்து வருவதற்கு ‘ஞானக்கன்மலையாகிய கிறிஸ்து’தாமே உதவி செய்திடவும் அவர்களது படிப்பிற்கான பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.