ஜெபக்குறிப்பு: ஜூலை 19 புதன்
“மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப் பண்ணுகிறார். அல்லேலூயா” (சங்.113:9) இவ்வாக்குப்படியே குழந்தைக்காக ஜெபிக்கக் கேட்ட 20 நபர்களது குடும்பங்களில் கர்த்தர் அந்த குறைவுகளையெல்லாம் நிறை வாக்கவும், துக்கங்களை சந்தோஷமாக மாற்றவும் மன்றாடுவோம்.