ஜெபக்குறிப்பு: ஜூலை 29 சனி

திருநெல்வேலி மாவட்டத்தில் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை செய்வதற்கு ஊழியப் பாரம் கொண்ட உதவி முன்னேற்றப் பணியாளரை தேவன் தந்தருள வேண்டுதல் செய்வோம்.