ஜெபக்குறிப்பு: ஜூலை 30 ஞாயிறு

“நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே” (மல்கியா 1:6) இந்நாளில் தேவனைத் தேடுகிறதற்கு உணர்வற்ற நிலையில் இருப்பவர்களோடு கர்த்தர் பேசவும், திருச்சபைகளில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் கர்த்தருக்கு பிரியமாய் ஜீவிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.