ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 1 செவ்வாய்

“கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.40:4) என்ற வாக் குப்படியே நம்பிக்கையின் தேவன் இம்மாதம் முழுவதும் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தாலும் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.