ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 9 புதன்

“உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்” (2 நாளா.6:19). இவ்வாக்கிற்கிணங்க  இந்நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தையும் கர்த்தர் இவ்விதமாகவே ஆசீர்வதித்து பெரிய காரியங்களைச் செய்தருள வேண்டுதல் செய்வோம்.