ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 10 வியாழன்
“தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி செய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்” (சங்.10:18) இவ்வாக்கிற்கிணங்க இந்நாளில் அநேக இயக்கங்களின் மூலமாக, முதியோர்களுக்காக, கைவிடப்பட்ட பிள்ளைகளுக்காக நடத்தப்படும் விடுதிகளில் அவர்கள் அன்போடே பராமரிக்கப்பட, அவர்களுக்கு போய் சேரவேண்டிய நன்மைகள் தடையின்றி கிடைக்க ஜெபிப்போம்.