ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 6 ஞாயிறு
“எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார் கள்” (1 கொரி.10:3,4). இவ்வாக்கிற்கிணங்க இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் அனைவரும் ஏகசிந்தையோடும் ஏகமனதோடும் இருதய சிந்தையில் தாழ்மையோடு நடந்துகொள்ளவும் ஜெபிப்போம்.