ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 வெள்ளி

தமிழ்நாட்டிலும் பிரச்சனைக்குரிய ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் குழப்பங்கள் நீங்க, மதவாத செயல்கள் தடுக்கப்பட, நீண்ட காலமாக தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு ஒரு முடிவுண்டாக பாரத்துடன் ஜெபிப்போம்.