ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 சனி

“யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அருளிச் செய்ததுபோல” (1நாளா.4:!0) இந்த மாதம் முழுவதும் நம்முடைய விண்ணப்பங்களை அங்கிகரித்த கர்த்தரை முழு இருதயத்தோடும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.