ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 17 ஞாயிறு
“சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்” (சங்.102:22) அனைத்து இடங்களிலும் திருச்சபை ஆராதனை ஒழுங்கும் கிரமமுமாய் நடைபெறுவதற்கும், ஆலய பராமரிப்புப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கர்த்தருக்கு முன் உண்மையோட இருக்க ஜெபிப்போம்.