ஜெபக்குறிப்பு: அக்டோபர் 4 புதன்

“ஞானத்தில் குறைவுள்ள யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிற” (யாக்.1:5) தேவன்தாமே படிப்புக்காக ஜெபிக்கக் கேட்ட 16 நபர்களுக்கு நன்கு படிப்பதற்கான நல்ல ஞானத்தையும் அறிவையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து  ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.