ஜெபக்குறிப்பு: அக்டோபர் 23 திங்கள்
“இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள்” (அப்.5:20) இந்த வாக்கைப்போல சத்தியவசன முன்னேற்ற பணிகளின் மூலமாக தேவனுடைய வார்த்தை ஆண்டவரை அறியாத மக்கள் மத்தியிலும் போய் சேருவதற்கு கர்த்தர் கிருபைதர வேண்டுதல் செய்வோம்.