ஜெபக்குறிப்பு: அக்டோபர் 27 வெள்ளி

“தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்” (2கொரி.9:11) என்ற வாக்கு சத்திய வசன ஊழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் குடும்பங்களுக்கு நிறைவேறி அவர்கள் வாழ்ந்து சுகித்திருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.