ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 சனி
சத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மொழியாக்கப் பணிகளில் உதவிசெய்யும் சகோதர சகோதரிகளின் அன்பின் ஒத்துழைப்பிற்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி, தொடர்ந்து கர்த்தர் அவர்களை ஊழியப்பணிகளில் ஆயிரமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்திட ஜெபிப்போம்.