ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 23 வியாழன்
“அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (ஏசா.61:3) என்ற வாக்குப்படியே சத்தியவசன இலக்கிய பணிகளில் மொழியாக்க ஊழியம் செய்பவர்களை கர்த்தர் கனப்படுத்தி, பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பயன்பாட்டினால் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.