ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 30 வியாழன்

“ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்” (புலம்.3:31) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கைவிடாமலும் நெகிழவிடாமலும் இருந்து காட்டின அவரது வழிநடத்துதல்களுக்காக துதிப்போம்.