ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 19 ஞாயிறு
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் (ஏசா.56:7) என்ற வாக்குப்படி இந்த நாளில் ஆராதிக்கக்கூடின ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆலயத்தின் நன்மையால் நிரப்பி மகிழப்பண்ண, ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.