ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 3 ஞாயிறு

“நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்” (புல.3:41) இந்த நாளின் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் கபடற்ற இருதயத்தோடும் உண்மையோடும் பங்குபெறத்தக்கதாக தேவ கிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.