ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 5 செவ்வாய்
“சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்” (ஏசா.5:16) இந்த வாக்கு நம்முடைய தேசத்தில் நிறைவேறவும், தேசத்தலைவர்கள் மற்றும் அதிகாரமுள்ள யாவருக்கும் கர்த்தரைப் பற்றிய பயம் உண்டாகவும், தேசத்தின் நன்மைக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.