ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 13 புதன்
“என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்.50:15) என்ற வாக்கைப் பற்றிக் கொண்டவர்களாய் இந்த நாளில் நடைபெறும் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை தேவாதிதேவன் ஆசீர்வதித்து தேவநாமம் மகிமைப்படும்படியான பெரியகாரியங்களைச் செய்தருள வேண்டுதல் செய்வோம்.