வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 20 சனி

இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி … அவர்களைச் சொஸ்தமாக்கினார். (மத்.14:14)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 47,48 | மத்தேயு.14:1-21