ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 23 செவ்வாய்

“என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.31:14) என்ற வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட நபர்களது கைகளின் பிரயாசங்களில் நிறைந்த நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் கர்த்தர் கட்டளையிட ஜெபிப்போம்.