ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 26 வெள்ளி

“தேசமே பயப்படாதே .. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவேல் 2:21) என்ற வாக்குப்படியே இன்று குடியரசுதினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கும்  நம்முடைய தேசத்தில் கர்த்தர் பெரிய காரியங்களை இவ்வாண்டில் செய்யவும், சுவிசேஷ ஒளி எங்கும் பரவவும் பாரத்துடன் ஜெபிப்போம்.