ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 31 புதன்

“அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங்.147:14) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நம்மை அவருடைய சமுகத்தால் இளைப்பாற்றி வேண்டிய நன்மைகளால் குறைவில்லாமல் நடத்திய பாதைகளுக்காக  ஸ்தோத்திரித்து துதிப்போம்.