ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 3 சனி
“இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்” (யோவா.7:37) என அன்போடே அழைக்கும் ஆண்டவரை அறிகிற அறிவில் வளர்ந்து ஆவிக்குரிய வாழ்வில் உறுதியான நிலையை அடைவதற்கு நபர்களுக்கு கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.