ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 7 புதன்

“இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்” (ஏசா.49:25) என்ற வாக்கு கடன்பாரத்தில் இருக்கும் நபர்களுடைய வாழ்வில் நிறைவேறி அவர்கள் பட்ட கடனிலிருந்து விடுதலையாகிடவும், இதுபோன்ற கடன் பாரம் நேரிடாதபடி பொருளாதாரத்தில் நல்ல உயர்வுகளை கர்த்தர் தந்தருள ஜெபிப்போம்.