வாக்குத்தத்தம்: ஏப்ரல் 5 வியாழன்

ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று (இயேசு) ஜெபம் பண்ணினார். (மத்.26:39)